முதல் திருவிருந்து கொண்டாட்டம்

திருப்பலி முன்னுரை       கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, மனிதர் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்வாழ மட்டுமன்று, உறவு வாழ்விற்கும் அடித்தளமிடுகிறது உணவு. உயிர் வாழவும்,  உறவில் வளரவும் உணவு தேவைப்படுவது போல்,…

உயிர்ப்பின் மகிழ்வு

– மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா. அன்பார்ந்தவர்களே! அனைவருக்கும் உயிர்ப்பின் மகிழ்வைப் பரிமாறிக் கொள்கிறேன். ஆறு வார கால தவத்திற்குப் பின்னர் ஒரு வார அக்களிப்பின் நாட்களுக்கு ‘பாஸ்கா’ கடந்து வந்துள்ளோம்…

திருமண ஐம்பதாம் வருட யூபிலி

பழைய ஏற்பாட்டில் “ஏழு ஆண்டு வாரங்களுக்குப் பிறகு” அதாவது நாற்பத்து ஒன்பது வருடங்களுக்குப் பின்வரும் ஐம்பதாவது ஆண்டை, உழைப்பும், கஷ்டமும், துன்பங்களும் இல்லாத இளைப்பாற்றியின் ஆண்டாகவும், தூய்மை, பாவமன்னிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின்…

மறைமாவட்டப் பேராலய நேர்ந்தளிப்பு விழா

பாளை மறைமாவட்டப் புதிய பேராலயநேர்ந்தளிப்பு திருவழிபாட்டுச் சடங்குகள் வருகைப் பவனிகுழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பேராயரும், ஆயர்களும், அருள்பணியாளர்களும் திருவுடைகள் அணிந்தபின் வருகைப் பவனி ஆரம்பமாகிறது. நுழைவு வாயிலை ஆசீர்வதித்தல்புதிதாகக்…

THE ORDER OF CELEBRATING MATRIMONY

The Introductory Rites N. and N., the Church shares your joy and warmly welcomes you, together with your families and friends, as today,…

இல்லற வாழ்வின் வெள்ளிவிழா நன்றித் திருப்பலி

இல்லற வாழ்வின் வெள்ளிவிழா நன்றித் திருப்பலி வருகைப்பாடல் இறைவன் நமக்கு நன்மைகள் புரிந்தார் எனவே நன்றிப்பலி நாம் செலுத்துவோம் வாருங்கள் அன்பர்களே நல்மனம் படைத்தோரே – இறை நம்பிக்கை கொண்டோரே இணைந்திங்கு…

திருமணத் திருப்பலி

முதல் வாசகம் நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 26: 1-4, 13-16 துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன்.…

திருமணத் திருப்பலி பாடல்கள்

திருமணத் திருப்பலி வருகைப்பாடல் திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம் (2) ஆஹா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே (2) 1. ஆனந்தமுடனே…

திருமணத் திருப்பலி வாசகங்கள்

முதல் வாசகம் நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 26: 1-4, 13-16 துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன்.…

திருமணத் திருப்பலி முன்னுரை

திருப்பலி முன்னுரை       பிரியமானவர்களே! வாழ்வும் வழியுமானவரை வணங்கி வாழ்த்துகின்றோம். வாழ்த்தும், செபமும், ஆசீரும் அருள வந்துள்ள உங்கள் யாவரையும் கரம் கூப்பி வரவேற்கின்றோம்.      இனியதொரு நாளாக, இன்பத் திருவிழாவாக,…

திருமணத் திருப்பலி வாசகங்கள் அனைத்தும்

மணமக்களுக்காக (திருமண விழா) வாசகங்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து 1 ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26-28, 31a கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும்…

நோயில் பூசுதல்

தொடக்கம் குரு: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக. எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக. குரு: (நோயாளியின் மீதும் அறையிலும் தீர்த்தம் தெளித்துக் கொண்டு) இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக,…
© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy